Posts

எழுத்து தளத்தில் பயணம் எட்டு வருடம் பூர்த்தி

 எழுத்து தளத்தில்  பயணம்  எட்டு வருடம்  பூர்த்தி  ####################################################### எனது முதலாவது கவிபயணம் 7 Dec 2012 5:31 pm அன்று எழுத்து தளத்தில் ஆரம்பமாகி இன்றுடன் 3 வருடங்கள் பூர்தியாகியுளேன்  7 Dec 20125:31 pmகண்ணீரில்  கே இனியவன் இதுதான் எனது முதல் கவிதை  ................................................... எழுத்தில் எனது மொத்த பதிவுகள்  #### கவிதை 6879 சொந்த கவிதைகளே பதிந்துள்ளேன்  ####### #### கதை 1397 பாட்டி சொன்ன கதை 46 கட்டுரை -1263  நகைச்சுவை 2760 பிறர் பதிவுகளே முழுமையாக மீள் பதிவு செய்துள்ளேன் .ஒரு சில சொந்த பதிவும் இடம்பெற்றுள்ளன #####################  எண்ணம் ##### கேள்வி பதில் ########### போன்றவையும் ஒருசில இடம்பெற்றுள்ளன -------------- எழுத்தில் எனது சாதனைகள்  ############################### மொத்த பார்வை 253271 இதனை ஒரு சாதனையாகவே கருதுகிறேன் .3 வருடத்துக்குள் இந்த இலக்கை அடைவது என்பது சாதாரண விடயம் இல்லை  மொத்த தேர்வு 25775 இது இன்னுமொரு சாதனை  இது எப்படி நடந்தது என்பது ஒரு புதிராக உள்ளது. கடின உ ழைப்புக்கு  கிடைத்த மகா வெற்றி . ------- இங்கு 3 ந

கவிப்புயல் இனியவன்

Image
  கவிப்புயல் இனியவன்  - சுயவிவரம் (Profile) https://eluthu.com/login/nanbarkal/கே_ இனியவன் .html இயற்பெயர், :  கவிப்புயல் இனியவன் . இடம், : யாழ்ப்பணம். பிறந்த தேதி, : 16-Nov-1965. பாலினம், : ஆண். சேர்ந்த நாள், : 27-Dec-2012. பார்த்தவர்கள், : 50109.

வலம்புரி நாளிதழில்

  அம்மா கவிதை -------------------------- அம்மா - இறைவனின் உன்னத படைப்பு ....  அம்மா - இறைவனாக பார்க்கப்படும் பிறப்பு ....  அம்மா - ஒவ்வொரு இதயத்திலிருக்கும் சாமி .....  அம்மா - இன்ப துன்பத்தை தாங்கும் கடவுள் ....  அம்மா - எல்லா உயிரினங்களின் மூல கடவுள் ....!!!    என்று தொடரும் இந்த கவிதை   சென்ற வாரம் 06.09.2015 அன்று யாழ்ப்பாணம் தினசரி பத்திரிகையில் பிரபல பத்திரிக்கை  ஒன்றான வலம்புரி நாளிதழில் " ஈழத்து கவிஞர்கள்   ' பக்கத்தில் பிரசுரித்தார்கள் . மிக்க நன்றி .  இந்த தகவலை பகிர்வதில் மகிழ்ச்சி  கே இனியவன்

இனியவனுக்கு

 இனியவனுக்கு .... இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.. இன்னும் இன்னும்  இனிமையாய் இளமையாய்  ஆரோக்கியமாய் நிம்மதியாய்  பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம் .... வசந்தம் என்றென்றும்  உம் வசமாகட்டும் !  மகிழ்ச்சியே - உம்  நிரந்தர வாசமாகட்டும் !!  இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்..

நவரசக் கவிஞர் இனியவன்Akila Ponnusamy

இன்று பிறந்தநாள் காணும் நவரச சகோதரர்,  கவிஞர் கவிப்புயல் இனியவன் நீடூழி பல்லாண்டு வாழ நவரச தோழமைகள் அனைவரும் வாழ்த்துவோமே!

வெற்றிவேல் வெற்றி

 இந்த வருடத்தின் சிறந்த கவிஞர் விருதினை பெறுபவர் கவிப்புயல் இனியவன்

தன்னார்வலர் கோவிந்

 உயிர் மூச்சைக்கூட உண்ணத கவிதையாய் வெளியிடும் கவிதைகளின் காதலனே...! எழுத்துகளை இனிமையாக்கும் கவிதைகளின் இனியவனே... முகநூல் முழுவது மட்டுமின்றி முழு உலகும் உன் கவிதையால் நிரம்பிட வாழ்த்தி  இன்னும் பல்லாண்டு வாழ்க வாழிய வாழ்த்துகின்றோம்...

சிறப்பான வரிகள் பாராட்டுகள்

Image
  on Wed Jul 31, 2013 3:56 pm by கவியருவி ம. ரமேஷ் மூழ்கும் படகில் உயிர் போகிறது நீ முத்தெடுக்க சொல்கிறாய் சிறப்பான வரிகள்... பாராட்டுகள்

ஒரு தளத்தில் மகா கவி - என்கிறார்கள்

Image
  மிக்க நன்றி  உங்களைபோல் கவிதையில் பற்றுள்ளவர்கள் காண்பது அரிது  எல்லா கவிதையும் ரசிக்கும் திறன் எல்லோருக்கும் இல்லை  மிக்க நன்றி .....  அப்படியோ நிறைய நிறைய பட்டங்கள்  வந்து குவிகிறது   ஒரு தளத்தில் மகா கவி - என்கிறார்கள்   இன்னொரு தளத்தில் - ஆத்மான கவி  என்கிறார்கள் ...  மற்றும் கவினாட்டியாரசர் - என்கிறார்கள் ...  காதல் மன்னக்கவி  என்கிறாகள் ....  இவை எல்லாவற்றிலும் எனக்கு பிடித்தது தமிழ் சேனையில் சொன்ன சொல் - கவிப்புயல்.......!!! thumb_up Like thumb_down Dislike on Tue 15 Dec 2015 - 9:15 by  நண்பன் மிக்க மகிழ்ச்சி இதே மகிழ்வோடு தொடர்வோம்

கவி அருவி என்றும் உங்களைச் சொல்ல முயுடிம்

  கவிப்புயல் இனியவன் wrote: நண்பன் wrote: கவிப்புயல் இனியவன் wrote: கீ ரியும் பாம்பும் போல் வாழாதே ..... கீ தமும் ஓசையும் போல் வாழ்..... கீ ழ்மரம்(அச்சு) போல் எதையும் தாங்கு .... கீ ர்த்தியுடனும் ஆயுளுடனும் வாழ்வாய் ....!!! கீ ர்த்தனை மனதுக்கு நன்று ..... கீ ரை கண்ணுக்கு நன்று .... கீ ரம்(பால்) ஆரோக்கியத்துக்கு நன்று .... கீ ழ் கிழங்கு உணவை தவிர்ப்பது நன்று ...!!! கீ ழ்பால் என்று யாரும் இல்லை .... கீ ழ்நிலை என்று எவரையும் எண்ணாதே ..... கீ றல் இல்லாமல் வாழ்கை வாழ்ந்திடு ...... கீ ழ்மை(பண்பு) கொண்டு வாழ்ந்திட பழகு ....!!! கீ ர்(சொல்) உறுதி வேண்டும் .... கீ ளுடையில் சுத்தம் வேண்டும் .... கீ றலிலும் தெளிவுவேண்டும் .... கீ தை நெறி வாழவேண்டும் .....!!! இவைகளைப் படித்துப் புரிந்து கொள்ளவே இவ்வளவு நேரம் எடுக்கிறதே எங்களுக்கு நீங்கள் எப்படி இப்படி வரிகளைப் புரிந்து கருத்தாழமிக்க இலக்கிய நயத்துடன் கவிதை வரிகளை கோர்க்கிறீர்கள் பிரமாதம் ஐயா பிரமாதம் நன்றியுடன் நண்பன் உண்மையில் சற்று சிரமமா தான்  முதலில் அகராதியில் சொல்லை தேடி பின்பு வரியை எளிய முறையில் உருவாக்குகிறேன்  நன்றி நன்றி மிக்க மகிழ்ச்சி