எழுத்து தளத்தில் பயணம் எட்டு வருடம் பூர்த்தி

 எழுத்து தளத்தில் 

பயணம்  எட்டு வருடம்  பூர்த்தி 

#######################################################

எனது முதலாவது கவிபயணம் 7 Dec 2012 5:31 pm அன்று எழுத்து தளத்தில் ஆரம்பமாகி இன்றுடன் 3 வருடங்கள் பூர்தியாகியுளேன் 

7 Dec 20125:31 pmகண்ணீரில் 
கே இனியவன்
இதுதான் எனது முதல் கவிதை 
...................................................

எழுத்தில் எனது மொத்த பதிவுகள் 

#### கவிதை 6879 சொந்த கவிதைகளே பதிந்துள்ளேன் 
####### #### கதை 1397 பாட்டி சொன்ன கதை 46 கட்டுரை -1263  நகைச்சுவை 2760 பிறர் பதிவுகளே முழுமையாக மீள் பதிவு செய்துள்ளேன் .ஒரு சில சொந்த பதிவும் இடம்பெற்றுள்ளன ##################### 

எண்ணம் ##### கேள்வி பதில் ########### போன்றவையும் ஒருசில இடம்பெற்றுள்ளன --------------

எழுத்தில் எனது சாதனைகள் 
###############################

மொத்த பார்வை 253271 இதனை ஒரு சாதனையாகவே கருதுகிறேன் .3 வருடத்துக்குள் இந்த இலக்கை அடைவது என்பது சாதாரண விடயம் இல்லை 

மொத்த தேர்வு 25775 இது இன்னுமொரு சாதனை  இது எப்படி நடந்தது என்பது ஒரு புதிராக உள்ளது. கடின உ ழைப்புக்கு  கிடைத்த மகா வெற்றி . -------

இங்கு 3 நபருக்கு நான் நன்றி சொல்லியே ஆக வேண்டும் 

#######################################

1) HARI HARA NARAYANAN.V 
-----------------------------------------

எனது முதலாவதும் இறுதியுமான முன் மாதிரியாளர் 2012 ஆண்டு முதல் பதிவை பதிந்த காலத்தில் அவரின் மொத்த பார்வை 150000 மேல் இவைரை எப்படி அடைவது என்று தினமும் ஜொசிப்பேன் .இன்று 250000 பார்வையை பெற்றாலும் அத்தனை பெருமையும் சகோதரனையே சேரும் 

2)AUDITOR SELVAMANI 
---------------------------------

அண்மை காலத்தில் என்னோடு போட்டி போட்டு பதிந்து கொண்டிருபப்வர் .என்னை தொடுவதே தனது குறிக்கோள் என்று தனிப்பட்ட மடலில் சொல்லி . என்னை அடைவதற்கு என்ன செய்யணும் என்று ஆலோசனையும் கேட்டார் . நான் சொனனது நிறைய பதிவுகள் போடுங்கள் .அதில் கவிதையாக இருந்தால் பார்வை கூடும் என்றேன் . கவிதைகள் சொந்த கவிதையாக இருந்தால் பார்வை கூடும் என்றென் . அதையே அவர் பின்பற்றுகிறார் போலும் 200000 மொத்த பார்வையை மிக மிக குறுகிய காலத்தில் அடைந்து சாதனை படைத்துள்ளார் 

3)Mohamed Sarfan 
-----------------------
அண்மை காலத்தில் எனது கவிதைக்ள் அனைத்துக்கும் பின்னூட்டல் செய்யும் ஆர்வலர் . நல்ல ரசிகன் அவரையும் இவிடத்தில் பாராட்டியே ஆகணும் 


அண்ணன்  ஜின்னா அண்ணன் பழனி குமார் மற்றும் மூத்த எழுத்தாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன் 

எழுத்தில் உள்ள பலம் அதிகம்  என்றாலும் எழுத்தில் எனக்கு புரியாத விடயங்களும் உண்டு 
###################################################################################################
1) இதை இயக்குபவர்கள் ஒருவரா....? பலரா ....? யாருடன் தொடர்புகொள்வது ...? பல sms போட்டேன் பதில் வரவில்லை ;குறிப்பாக எனது ப்ரோபிலே பெயரை கவிப்புயல் இனியவன் என்று மாற்றி தருமாறு பலமாதங்களுக்கு முன் கேட்டேன் பதில் வரவில்லை . மாற்றப்படவும் இல்லை .


2) பரிசு பெற்ற கவிதைக்குள் எனது கவிதை தெரிவாகவில்லை . இதற்கு நான் பிற பதிவுகள் பதிவதும் காரணமா ..? கட்டுரை கதை நகைசுவை (பிறர் பதிவுகள் ) அல்லது அதிக வாக்கு பெறாமையா ...?வாக்குக்கு பலருடன் வாக்கு கேட்க வேண்டும் .அதை நான் செய்ய முடியாது .எனது பணிசுமை தனிநபருடன் தொடர்பு கொள்ள இடமளிபப்தில்லை . 


3) என்றாலும் இதுவரை எனக்கு ஊக்கம் தந்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி .எனது வேலை பழுவும் .வயதும் முன்னர்போல் பதிவுகளை மேற்கொள்ள இடமளிக்குமா ..? என்பது கேள்விக்குறியாக உள்ளது .
வாராந்தம் 500 கிலோ மீற்றர் பயணம் செய்கிறேன் .( போய் திரும்பி வர 1000 கிலோ மீற்றர் ) இதுவரை பேருந்தில் இருந்து கூட கவிதைகள் போட்டிருக்கிறேன் . நள்ளிரவு 1மணி 2 மணி க்கு எல்லாம் கவிதை எழுதி மறுநாள் வீடு வந்து கணனியில் பதிவேன் . இவ்வாறு கடினபட்டே இந்த சாதனையை அடைந்தேன் 

புதிய எழுத்தாளர்கள் அனைவருக்கும் ஒரு கருத்து .நிறைய எழுதுங்கள் அப்போதுதான் எண்ணம் தூண்டபப்ட்டு புதிய படைப்புகள் தோன்றும் .

திருக்குறளை கவிதையாக்கி பதிந்தேன் .(இன்பத்துப்பால் ) இன்று அதற்கு பெரிய முக்கிய துவத்தை வாசகர் தரவில்லை என்றாலும் ஒரு காலத்தில் அது திரும்பி பார்க்கப்படும் 

நன்றி 
வாழ்க வளமுடன் 
கவி நாட்டியரசர் 
கவிப்புயல் இனியவன்

Comments

Popular posts from this blog

ஒரு தளத்தில் மகா கவி - என்கிறார்கள்

நவரசக் கவிஞர் இனியவன்Akila Ponnusamy

கவி அருவி என்றும் உங்களைச் சொல்ல முயுடிம்