எழுத்து தளத்தில் பயணம் எட்டு வருடம் பூர்த்தி ####################################################### எனது முதலாவது கவிபயணம் 7 Dec 2012 5:31 pm அன்று எழுத்து தளத்தில் ஆரம்பமாகி இன்றுடன் 3 வருடங்கள் பூர்தியாகியுளேன் 7 Dec 20125:31 pmகண்ணீரில் கே இனியவன் இதுதான் எனது முதல் கவிதை ................................................... எழுத்தில் எனது மொத்த பதிவுகள் #### கவிதை 6879 சொந்த கவிதைகளே பதிந்துள்ளேன் ####### #### கதை 1397 பாட்டி சொன்ன கதை 46 கட்டுரை -1263 நகைச்சுவை 2760 பிறர் பதிவுகளே முழுமையாக மீள் பதிவு செய்துள்ளேன் .ஒரு சில சொந்த பதிவும் இடம்பெற்றுள்ளன ##################### எண்ணம் ##### கேள்வி பதில் ########### போன்றவையும் ஒருசில இடம்பெற்றுள்ளன -------------- எழுத்தில் எனது சாதனைகள் ############################### மொத்த பார்வை 253271 இதனை ஒரு சாதனையாகவே கருதுகிறேன் .3 வருடத்துக்குள் இந்த இலக்கை அடைவது என்பது சாதாரண விடயம் இல்லை மொத்த தேர்வு 25775 இது இன்னுமொரு சாதனை இது எப்பட...
on Thu 23 Jul 2015 - 8:57 by *சம்ஸ் கவிப்புயல் இனியவன் wrote: இத்தனை நாள் வரையும்.... எத்தனையோ உறவுகள் ... என்னை தூக்கி எறிந்தபோது .... இதயம் வலிக்கவில்லை ....!!! ஒரு நொடியில் என்னை .... மறுத்துவிட்டாய் தூக்கி .... எறிந்து விட்டாய் .... வலிக்கவில்லை இதயம் .... இறந்துகொண்டிருக்கிறது ....!!! என்றோ ஒருநாள் ..... என்னை திரும்பி பார்ப்பாய் .... என் உடல் வலுவிழந்தாலும் .... நினைவுகள் இறக்காது உயிரே .....!!! + கே இனியவன் வலிக்கும் இதயத்தின் கவிதை மறந்ததால் இறந்த இதயம் வெறுத்தால் வெடித்த இதயம் உடலில் வலுவிழந்தாலும் நினைவுகள் இறக்காது என்று வலியை வரிகளால் சொன்ன கவி அருமை. thumb_up Like thumb_down Dislike on Thu 23 Jul 2015 - 9:08 by நண்பன் *சம்ஸ் wrote: கவிப்புயல் இனியவன் wrote: இத்தனை நாள் வரையும்.... எத்தனையோ உறவுகள் ... என்னை தூக்கி எறிந்தபோது .... இதயம் வலிக்கவில்லை ....!!! ஒரு நொடியில் என்னை .... மறுத்துவிட்டாய் தூக்கி .... எறிந்து விட்டாய் .... வலிக்கவில்லை இதயம் .... இறந்துகொண்டிருக்கிறது ....!!! என்றோ ஒருநாள் ..... என்னை திரும்பி பார்ப்பாய் .... என் உடல் வல...
Comments
Post a Comment