உயிர் மூச்சைக்கூட உண்ணத கவிதையாய் வெளியிடும் கவிதைகளின் காதலனே...! எழுத்துகளை இனிமையாக்கும் கவிதைகளின் இனியவனே... முகநூல் முழுவது மட்டுமின்றி முழு உலகும் உன் கவிதையால் நிரம்பிட வாழ்த்தி இன்னும் பல்லாண்டு வாழ்க வாழிய வாழ்த்துகின்றோம்...
on Thu 23 Jul 2015 - 8:57 by *சம்ஸ் கவிப்புயல் இனியவன் wrote: இத்தனை நாள் வரையும்.... எத்தனையோ உறவுகள் ... என்னை தூக்கி எறிந்தபோது .... இதயம் வலிக்கவில்லை ....!!! ஒரு நொடியில் என்னை .... மறுத்துவிட்டாய் தூக்கி .... எறிந்து விட்டாய் .... வலிக்கவில்லை இதயம் .... இறந்துகொண்டிருக்கிறது ....!!! என்றோ ஒருநாள் ..... என்னை திரும்பி பார்ப்பாய் .... என் உடல் வலுவிழந்தாலும் .... நினைவுகள் இறக்காது உயிரே .....!!! + கே இனியவன் வலிக்கும் இதயத்தின் கவிதை மறந்ததால் இறந்த இதயம் வெறுத்தால் வெடித்த இதயம் உடலில் வலுவிழந்தாலும் நினைவுகள் இறக்காது என்று வலியை வரிகளால் சொன்ன கவி அருமை. thumb_up Like thumb_down Dislike on Thu 23 Jul 2015 - 9:08 by நண்பன் *சம்ஸ் wrote: கவிப்புயல் இனியவன் wrote: இத்தனை நாள் வரையும்.... எத்தனையோ உறவுகள் ... என்னை தூக்கி எறிந்தபோது .... இதயம் வலிக்கவில்லை ....!!! ஒரு நொடியில் என்னை .... மறுத்துவிட்டாய் தூக்கி .... எறிந்து விட்டாய் .... வலிக்கவில்லை இதயம் .... இறந்துகொண்டிருக்கிறது ....!!! என்றோ ஒருநாள் ..... என்னை திரும்பி பார்ப்பாய் .... என் உடல் வல...
Comments
Post a Comment