Posts

சிறப்பான வரிகள் பாராட்டுகள்

Image
  on Wed Jul 31, 2013 3:56 pm by கவியருவி ம. ரமேஷ் மூழ்கும் படகில் உயிர் போகிறது நீ முத்தெடுக்க சொல்கிறாய் சிறப்பான வரிகள்... பாராட்டுகள்

ஒரு தளத்தில் மகா கவி - என்கிறார்கள்

Image
  மிக்க நன்றி  உங்களைபோல் கவிதையில் பற்றுள்ளவர்கள் காண்பது அரிது  எல்லா கவிதையும் ரசிக்கும் திறன் எல்லோருக்கும் இல்லை  மிக்க நன்றி .....  அப்படியோ நிறைய நிறைய பட்டங்கள்  வந்து குவிகிறது   ஒரு தளத்தில் மகா கவி - என்கிறார்கள்   இன்னொரு தளத்தில் - ஆத்மான கவி  என்கிறார்கள் ...  மற்றும் கவினாட்டியாரசர் - என்கிறார்கள் ...  காதல் மன்னக்கவி  என்கிறாகள் ....  இவை எல்லாவற்றிலும் எனக்கு பிடித்தது தமிழ் சேனையில் சொன்ன சொல் - கவிப்புயல்.......!!! thumb_up Like thumb_down Dislike on Tue 15 Dec 2015 - 9:15 by  நண்பன் மிக்க மகிழ்ச்சி இதே மகிழ்வோடு தொடர்வோம்

கவி அருவி என்றும் உங்களைச் சொல்ல முயுடிம்

  கவிப்புயல் இனியவன் wrote: நண்பன் wrote: கவிப்புயல் இனியவன் wrote: கீ ரியும் பாம்பும் போல் வாழாதே ..... கீ தமும் ஓசையும் போல் வாழ்..... கீ ழ்மரம்(அச்சு) போல் எதையும் தாங்கு .... கீ ர்த்தியுடனும் ஆயுளுடனும் வாழ்வாய் ....!!! கீ ர்த்தனை மனதுக்கு நன்று ..... கீ ரை கண்ணுக்கு நன்று .... கீ ரம்(பால்) ஆரோக்கியத்துக்கு நன்று .... கீ ழ் கிழங்கு உணவை தவிர்ப்பது நன்று ...!!! கீ ழ்பால் என்று யாரும் இல்லை .... கீ ழ்நிலை என்று எவரையும் எண்ணாதே ..... கீ றல் இல்லாமல் வாழ்கை வாழ்ந்திடு ...... கீ ழ்மை(பண்பு) கொண்டு வாழ்ந்திட பழகு ....!!! கீ ர்(சொல்) உறுதி வேண்டும் .... கீ ளுடையில் சுத்தம் வேண்டும் .... கீ றலிலும் தெளிவுவேண்டும் .... கீ தை நெறி வாழவேண்டும் .....!!! இவைகளைப் படித்துப் புரிந்து கொள்ளவே இவ்வளவு நேரம் எடுக்கிறதே எங்களுக்கு நீங்கள் எப்படி இப்படி வரிகளைப் புரிந்து கருத்தாழமிக்க இலக்கிய நயத்துடன் கவிதை வரிகளை கோர்க்கிறீர்கள் பிரமாதம் ஐயா பிரமாதம் நன்றியுடன் நண்பன் உண்மையில் சற்று சிரமமா தான்  முதலில் அகராதியில் சொல்லை தேடி பின்பு வரியை எளிய முறையில் உருவாக்குகிறேன்  நன்றி நன்றி மி...

கருத்தாழமிக்க இலக்கிய நயத்துடன் கவிதை வரிகள்

  கவிப்புயல் இனியவன் wrote: கீ ரியும் பாம்பும் போல் வாழாதே ..... கீ தமும் ஓசையும் போல் வாழ்..... கீ ழ்மரம்(அச்சு) போல் எதையும் தாங்கு .... கீ ர்த்தியுடனும் ஆயுளுடனும் வாழ்வாய் ....!!! கீ ர்த்தனை மனதுக்கு நன்று ..... கீ ரை கண்ணுக்கு நன்று .... கீ ரம்(பால்) ஆரோக்கியத்துக்கு நன்று .... கீ ழ் கிழங்கு உணவை தவிர்ப்பது நன்று ...!!! கீ ழ்பால் என்று யாரும் இல்லை .... கீ ழ்நிலை என்று எவரையும் எண்ணாதே ..... கீ றல் இல்லாமல் வாழ்கை வாழ்ந்திடு ...... கீ ழ்மை(பண்பு) கொண்டு வாழ்ந்திட பழகு ....!!! கீ ர்(சொல்) உறுதி வேண்டும் .... கீ ளுடையில் சுத்தம் வேண்டும் .... கீ றலிலும் தெளிவுவேண்டும் .... கீ தை நெறி வாழவேண்டும் .....!!! இவைகளைப் படித்துப் புரிந்து கொள்ளவே இவ்வளவு நேரம் எடுக்கிறதே எங்களுக்கு நீங்கள் எப்படி இப்படி வரிகளைப் புரிந்து கருத்தாழமிக்க இலக்கிய நயத்துடன் கவிதை வரிகளை கோர்க்கிறீர்கள் பிரமாதம் ஐயா பிரமாதம் நன்றியுடன் நண்பன்

மகாகவி ஈரோடு தமிழன்பன் விருது

  @@@ மகாகவி ஈரோடு தமிழன்பன் விருது --------------------------------------------------------- தமிழ் நாட்டின் மகாகவி தமிழன்பன் அவர்களின் பெயரில் வழங்கப்படும் மிக மதிப்புக்குரிய விருது மகாகவி ஈரோடு தமிழன்பன் விருது எழுத்துதளம் நிர்வாகி திரு அகன் அவர்களின் அயராத உழைப்பின் மூலம் இலங்கைக்கு இந்த பரிசு கேடயம் இன்று கிடைக்கபெற்றேன். இது என் எழுத்து பணிக்கு கிடைத்த பெரும் கெளரமாக மதிக்கிறேன் அன்புடன் கவிப்புயல் இனியவன் கவி நாடியரசர் இனியவன் ( இதுவும் எழுத்து தளத்தால் வழங்கப்பட்ட புனைபெயர்) என் படைப்புகள் கவிப்புயல் இனியவன் செய்திகள் அனைத்து கவி ஆர்வலர்களுக்கும் எழுத்து தள உறுப்பினர்களுக்கும் நன்றி கூறுகிறேன். .... எனது Profile பார்வையாளர்கள் 50000 பேரை கடந்து விட்டது. அத்தனை ஆர்வலருக்கும் மீண்டும் நன்றி ... எனது கவிதை தளத்தின் முதல் தளம் எழுத்து தளம் என்று பலமுறை குறி உள்ளேன். இத் தளம் "ஈரோடு தமிழன்பன் " விருது வழங்கி கவுரவம் செய்தது. அத்துடன் "கவிநாட்டியரசர் " பட்டமும் வழங்கியது அனைத்துக்கும் நன்றி ... கவிப்புயல் இனியவன் மேலும் பகிரு புத்துணர்வான நேரம்... குளிர்ச்சியான நேர...

தகவல் கவிஞராக பொறுப்பேற்றுள்ளார்

 @@@@@ தகவல் தளத்தில் புயல் வேகத்தில் பல்லாயிரம் நல்ல கவிதைகளை எழுதியும் மற்றவர்கள் பதிவுகளுக்கு நல்ல முறையில் கருத்துகளை தெரிவித்து பாராட்டியவருமானா கவிப்புயல் இனியவன் என்கிற திரு. கே.இனியவன் அவர்கள் தகவல் கவிஞராக பொறுப்பேற்றுள்ளார். @@@ தமிழ் நண்பர்கள் தளம் : சிறப்பு எழுத்தாளர் @@@ தமிழ் சேனை உலா : சிறப்புக் கவிஞர் @@@ நட்பு வளையம் ;VIP பதிவாளராய் தெரிவுசெய்துள்ளது

கவி நாட்டியரசர் விருது அளிக்க படுகின்றது

  ---------------------------------------------- கவி நாட்டியரசர் விருது அளிக்க படுகின்றது ! --------------------------------------------- இனியவருக்கு ஒரு இனிய பதிவு ------------------------------------------------ யாழ்ப்பாண எழுத்தரே ! கற்பித்தல் தொழிலா ? கவி படைத்தல் தொழிலா ? ஆய்வில் பதிவுகள் பல ஆயிரம் ! அலுப்பிலா பதிவில் அம்சமான நடையில் ஆணித்தரமான எழுத்துக்கள் ! வாக்களர் பட்டியலில் வாக்குகள் உமக்கு ஏராளம் ! சுவாசம் கவி ! எழுத்து கவி ! எண்ணங்கள் கவி ! உணர்வுகள் கவி ! கவிதைகளில் அரங்கேற்றம் படைத்த உமக்கு "கவி நாட்டியரசர் " என்ற விருது அளிக்க படுகின்றது ! தொடரட்டும் இனியவரின் இனிய இளமையான கவி நாட்டியம் ! நன்றி ; எழுத்து தளம் மிக்க நன்றி ;: கிருபா கணேஷ் (கவி எழுதி பாராட்டியமைக்கு)

எம்சேனையின்கவிப்பேரரசை

அன்பு உள்ளங்களின் கருத்துக்கள் ------- பறக்கிறது பட்டமில்லை கற்பனை + இதை எழுதுகிறவர் சாதரணமானவர் இல்லை, மகா கவிஞர் ரசிகை ; செல்வி நிலா முற்றம் தளம் 11.09.2015 @@@@@ சின்னச்சின்னத்தழும்புகளையும் அற்புதமானவரிகளால் கவிதையாய் படம்போட்டுக்கலக்குகினற """"""""" எம்சேனையின்கவிப்பேரரசை"""""""" மனமகிழ்ந்துபாராட்டுகிறேன் அண்ணா அத்தனையும்அருமையான கவிதைகள் எதைமேற்கோளிட்டு எழுதஅத்தனையும் முத்துக்கள்நான்வெகுவாகரசித்தேன்.....  @ சேனை தமிழ் உலா தளம் 

போதாது உனக்குக் கவிப்புயல் பட்டம்.

 வியாழன், 17 நவம்பர், 2016 இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் கவிஞன் (கவிப்புயல்)..... அறிவியலுக்கும் கவிதை..... அரசியலுக்கும் கவிதை..... அன்புக்கும் கவிதை..... அம்மாவுக்கும் கவிதை..... காதலுக்கும் கவிதை..... கல்விக்கும் கவிதை..... கடவுளுக்கும் கவிதை..... கவிதைக்கும் கவிதை..... பொல்லாதவருக்கும் கவிதை..... பொருளாதாரத்துக்கும் கவிதை..... பொன்னுக்கும் கவிதை..... பொம்மைக்கும் கவிதை..... எழுதுகிறாய் நீ கவிதை , கவிதை , கவிதை..... உன் திறமைக்கு உரிய சந்தர்ப்பம் கிடைக்குமானால்  "வைரமுத்து, வாலி " எல்லோரையும் தள்ளியிருப்பாய் உன் பின்னே..... கவிதையை வாசித்துவிட்டு, எப்படித்தான் இதை எழுதுகிறார்களோ?..... என ஒருவகையான ஆச்சரியம் கலந்த ஏக்கத்துடன் பார்த்த நானும் அரைக்(1/2) கவிஞனானது உன் கவிதையை வாசித்து வாசித்துத் தான். போதாது உனக்குக் கவிப்புயல் பட்டம்..... தொடரட்டும் கவிதைக்கும் தமிழுக்கும் உனது சேவை..... இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். ஆ.இராஜ்மோகன். ஆ. இராஜ்மோகன். நேற்று, 05:21 AM ·  16.11.2016

சேனை தமிழ் உலா கவிப்புயல் இனியவன்

 Wed 30 Dec 2015 - 12:07 by நேசமுடன் ஹாசிம் ......... அண்ணா உங்களது நாமத்தின் முன்னால் கவிப்புயல் என்று நான்தான் அடைமொழி ஏற்றினேன் என்று நினைக்கிறேன் அதை நினைத்து பெருமையடைகிறேன் காரணம் அதை மேலும் நிரூபிக்கும் வண்ணம் கவிதையில் பல சாகசங்கள் புரிந்த வண்ணமிருக்கிறீர்கள் கவிதையில் உள்ள பல பரிமாணங்களை தலைப்பிட்டு அதில் கவிதைஏற்றி விபரித்துக்கொண்டிருக்கிறீர்கள் வாழ்க வாழ்க கவிப்புயலாகவே மிளிர்க எனது மனமார்ந்த பாராட்டுகள் தொடருங்கள்