சேனை தமிழ் உலா கவிப்புயல் இனியவன்

 Wed 30 Dec 2015 - 12:07

by நேசமுடன் ஹாசிம்

.........

அண்ணா உங்களது நாமத்தின் முன்னால் கவிப்புயல் என்று நான்தான் அடைமொழி ஏற்றினேன் என்று நினைக்கிறேன் அதை நினைத்து பெருமையடைகிறேன் காரணம் அதை மேலும் நிரூபிக்கும் வண்ணம் கவிதையில் பல சாகசங்கள் புரிந்த வண்ணமிருக்கிறீர்கள் கவிதையில் உள்ள பல பரிமாணங்களை தலைப்பிட்டு அதில் கவிதைஏற்றி விபரித்துக்கொண்டிருக்கிறீர்கள் வாழ்க வாழ்க கவிப்புயலாகவே மிளிர்க எனது மனமார்ந்த பாராட்டுகள் தொடருங்கள்

Comments

Popular posts from this blog

கவி அருவி என்றும் உங்களைச் சொல்ல முயுடிம்

ஒரு தளத்தில் மகா கவி - என்கிறார்கள்

இனியவனுக்கு