சிறப்பு வரிகள்

 


on Thu 5 Mar 2015 - 7:48
by *சம்ஸ்

கவிப்புயல் இனியவன் wrote:

இந்த 
ஜென்மத்தில் எனக்கு 
காதல் வேண்டாம் ....!!!
போதும் நீ தந்த வலியும்...
பிரிவும் ....!!!

வேண்டும் எனக்கு காதல் 
மறு ஜென்மம் இருந்தால் ...
நீ என் காதலாக இருந்தால் ...
நீ வலியை தந்தாலும் ....
நீ என் காதலாக வேண்டும் ...!!!

+
இதயம் வலிக்கும் கவிதை

காதலின் உண்மை தெரிகிறது அருமை ஐயா

Comments

Popular posts from this blog

எழுத்து தளத்தில் பயணம் எட்டு வருடம் பூர்த்தி

கவி அருவி என்றும் உங்களைச் சொல்ல முயுடிம்

தன்னார்வலர் கோவிந்