Skip to main content

என்னப்பா இப்படி பின்னுரீங்கோ

 

கவிப்புயல் இனியவன்
நண்பன் wrote:
கவிப்புயல் இனியவன் wrote:
எத்தனை 
கவிதை எழுதினாலும் ...
முடியவில்லை நிறுத்த ...
உலகில் பெரிய தொடர் கதை ....
உன்னை பற்றிய கவிதை ....!!!

ஒரு 
நினைவை மறக்கிறேன்....
மறு நினைவு கவிதையாய் ...
கண்ணீரை நிரப்புகிறது ....
 +
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை

அவளை மறக்க நினைக்கும் போதெல்லாம் 
அதிகமாக நினைக்கிறேன் காதலால்
அருமை அழகோ  அழகு 
என்னப்பா இப்படி பின்னுரீங்கோ

Comments

Popular posts from this blog

எழுத்து தளத்தில் பயணம் எட்டு வருடம் பூர்த்தி

தன்னார்வலர் கோவிந்

கவி அருவி என்றும் உங்களைச் சொல்ல முயுடிம்